×

ஒசூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

ஒசூர்: ஒசூர் அருகே பெட்டி, பெட்டியாக எடுத்துச் செல்லப்பட்ட ரூ.15 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதால் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post ஒசூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ozur ,OSORE ,Bangalore ,Dinakaran ,
× RELATED ஒசூர் அருகே தம்பியை கொலை செய்த அண்ணன் கைது