×

கச்சத்தீவு விவகாரம் என்ற பழைய பஞ்சாங்கத்தை பேசுகிறார் பிரதமர் மோடி: பிரேமலதா பேச்சு

சென்னை: கச்சத்தீவு விவகாரம் என்ற பழைய பஞ்சாங்கத்தை பிரதமர் மோடி பேசுகிறார் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் பேசிய அவர், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி என்னவானது? என கேள்வி எழுப்பினார்.

The post கச்சத்தீவு விவகாரம் என்ற பழைய பஞ்சாங்கத்தை பேசுகிறார் பிரதமர் மோடி: பிரேமலதா பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Chennai ,Demutika ,Secretary General ,Premalatha ,Rayapuram, Chennai ,Modi ,PM ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...