×

திருத்தணி அருகே வாகன சோதனையின்போது ரூ.25.90 லட்சம் பறிமுதல்..!!

திருவள்ளூர்: திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டையில் வாகன சோதனையின்போது ரூ.25.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்துச் சென்ற சிரஞ்சீவி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post திருத்தணி அருகே வாகன சோதனையின்போது ரூ.25.90 லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Tiruvallur ,Pothatturpet ,Chiranjeevi ,Dinakaran ,
× RELATED திருத்தணி அருகே பேருந்தில் சீட்...