×

லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு!!

சென்னை: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாக புகார் அளிக்கப்பட்டது. முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் மீதான வழக்கை ஐகோர்ட் ரத்து செய்ததை அடுத்து 5 நிறுவனங்கள் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

The post லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Bribery Department ,Chennai ,Goa ,Adimuka ,Former ,Minister ,Velumani ,Dinakaran ,
× RELATED பேரூராட்சியில் ரூ.1.20 லட்சம் பறிமுதல்;...