×

திருவாரூரில் மின்சாரம் தாக்கி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வேப்பம்பட்டு குமரன் நகர் பகுதியில் மின்சாரம் தாக்கி ரயில்வே ஊழியர் ராஜேஸ்வரி பலியானார். வீட்டின் வெளியே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி ராஜேஸ்வரி உயிரிழந்தார்.

The post திருவாரூரில் மின்சாரம் தாக்கி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Rajeshwari ,Vepampattu Kumaran Nagar ,Tiruvarur district ,Thiruvarur ,
× RELATED திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி...