×

தமிழகத்தில் 4 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப். 15 – 19ம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 4 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்.15 – 19ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.22, 23ம் தேதி நேரடியாக தேர்வு எழுத மட்டும் பள்ளிகளுக்கு வரலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளதால் ஏப்.15- 19 வரை மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

The post தமிழகத்தில் 4 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப். 15 – 19ம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Department of School Education ,Department of Education ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி,...