×

மகன் உடலை மறு உடற்கூராய்வு செய்யக்கோரி தாய் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: மகன் உடலை மறு உடற்கூராய்வு செய்யக்கோரி தாய் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் கிளை முடித்துவைத்தது. உடற்கூராய்வின் அறிக்கை, வீடியோ பதிவை மனுதாரரிடம் ஒப்படைக்கவும் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

The post மகன் உடலை மறு உடற்கூராய்வு செய்யக்கோரி தாய் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்தது ஐகோர்ட் கிளை..!! appeared first on Dinakaran.

Tags : ICourt branch ,Madurai ,High Court ,Maduraik ,Dinakaran ,
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...