×

தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க போலீஸ் பாதுகாப்பு தர ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க போலீஸ் பாதுகாப்பு தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கோவிலின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 1,000 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான 850 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

The post தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க போலீஸ் பாதுகாப்பு தர ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Tanjore Pasupadeeswarar ,Madurai ,Tanjore Pasupadeeswarar temple ,Dinakaran ,
× RELATED தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு...