×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதத்தில் உண்டியல் காணிக்கை ரூ.118 கோடி!!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதம் ரூ.118.49 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதம் 21.10 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தினர். மார்ச் மாதத்தில் 7.86 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்துள்ளனர்; 1.01 கோடி லட்டுகள் வாங்கி சென்றுள்ளனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதத்தில் உண்டியல் காணிக்கை ரூ.118 கோடி!! appeared first on Dinakaran.

Tags : THIRUPATHI ,EUMALAYAN TEMPLE ,Tirupathi ,Thirupathi Elumalayan Temple ,Swami ,Undiyal ,Elumalayan Temple ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம்..!!