- பிரதான தேர்தல் அதிகாரி
- சத்ய பிரத சாகு
- சென்னை
- சத்யபிரத சகு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மக்களவைத் தேர்தல்
- மக்களவை
சென்னை: வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 68,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் 3 துறைகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார்.
The post வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதி செய்து தர தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கடிதம்..!! appeared first on Dinakaran.