×

வால்பாறை அருகே காட்டு மாடு முட்டி தேயிலை தோட்ட தொழிலாளி பலி..!!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே முருகாலி எஸ்டேட் பகுதியில் காட்டு மாடு முட்டி தேயிலை தோட்ட தொழிலாளி பலியானார். தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு வந்தபோது காட்டு மாடு முட்டியதில் அருண் (48) என்பவர் உயிரிழந்தார்.

The post வால்பாறை அருகே காட்டு மாடு முட்டி தேயிலை தோட்ட தொழிலாளி பலி..!! appeared first on Dinakaran.

Tags : Valparara ,KOWAI ,MURUKALI ESTATE ,VALPARA ,KOWAI DISTRICT ,Arun ,Dinakaran ,
× RELATED கோவை வால்பாறை அருகே எஸ்டேட் தொழிலாளர்கள் முற்றுகை!!