×

கிருஷ்ணகிரியில் வியாபாரத்திற்காக எடுத்துச் சென்ற ரூ.5.75 லட்சம் பறிமுதல்!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வியாபாரத்திற்காக எடுத்துச் சென்ற ரூ.5.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டீல் கடை உரிமையாளர் மணி (40) என்பவரிடம் ரூ.5.75 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.

The post கிருஷ்ணகிரியில் வியாபாரத்திற்காக எடுத்துச் சென்ற ரூ.5.75 லட்சம் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Bochampalli ,Krishnagiri district ,Mani ,Dinakaran ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...