×

கரூர் மாவட்டம் குளித்தலையில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த ரூ.1.5 லட்சம் மதிப்பு கவரிங் நகைகள் பறிமுதல்

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலையில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த ரூ.1.5 லட்சம் மதிப்பு கவரிங் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சுங்க கேட் அருகே வாகன சோதனையின்போது நகைகளை கண்காணிப்புக் குழு அதிகாரிகள் கைப்பற்றினர்.

The post கரூர் மாவட்டம் குளித்தலையில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த ரூ.1.5 லட்சம் மதிப்பு கவரிங் நகைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kuluthlai, Karur district ,Karur ,Kulithalai ,Karur district ,Dinakaran ,
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...