×

ரூ.30 லட்சம் மோசடி: திரைப்பட உதவி இயக்குனர் மீது வழக்கு

சென்னை: ரூ.30 லட்சம் மோசடி தொடர்பாக திரைப்பட உதவி இயக்குனர் இக்பால் மீது சென்னை அண்ணா நகர் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. திரைப்பட இயக்குனர் தேசிங்குவிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்ததுடன் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. உதவி இயக்குனர் இக்பால் மீது மோசடி, ஆபாசமாக பேசுதல், மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

The post ரூ.30 லட்சம் மோசடி: திரைப்பட உதவி இயக்குனர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Anna Nagar ,Iqbal ,Desingu ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக...