×

தேசிய கொடி பயன்படுத்திய பாஜக வேட்பாளர் மீது வழக்கு!!

திருவள்ளூர்: தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய கொடியை பயன்படுத்திய திருவள்ளூர் பா.ஜ.க. வேட்பாளர் பொன்.பாலகணபதி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே மெய்யூரில் கடந்த 3-ம் தேதி பிரச்சாரம் செய்தபோது தேசிய கொடியை பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

The post தேசிய கொடி பயன்படுத்திய பாஜக வேட்பாளர் மீது வழக்கு!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Tiruvallur ,Thiruvallur ,Pon. Balaganapathy ,Meiyur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...