×

தேர்தல் நடத்தை விதிமுறைகளால் ரமலான் மாதத்தில் களையிழந்து காணப்படுகிறது வேப்பூர் ஆட்டு சந்தை..!!

கடலூர்: தேர்தல் நடத்தை விதிமுறைகளால் ரமலான் மாதத்தில் வேப்பூர் ஆட்டு சந்தை களையிழந்து காணப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளால் வேப்பூர் ஆட்டு சந்தை களையிழந்து காணப்படுவதால் வியாபாரிகள், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

The post தேர்தல் நடத்தை விதிமுறைகளால் ரமலான் மாதத்தில் களையிழந்து காணப்படுகிறது வேப்பூர் ஆட்டு சந்தை..!! appeared first on Dinakaran.

Tags : Veppur ,Cuddalore ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை