×

சென்னையில் ரூ.1.81 கோடி பறிமுதல்

சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் உரிய ஆவணங்களின்றி வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.81 கோடி பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வருமான வரித்துறையிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. வேனில் சென்ற 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

The post சென்னையில் ரூ.1.81 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Raja Annamamalaipura ,Income Tax Department ,
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...