×

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்.19 பொது விடுமுறை

சென்னை: நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் 19ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை: மக்களவைத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் நாளான வரும் 19ம்
தேதி வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்.19 பொது விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,Lok Sabha elections ,Kanyakumari ,Vilavankodu ,
× RELATED தேர்தலில் பணப்பட்டுவாடா, போஸ்டர்...