×

தமிழகத்தில் ஏப்.8ம் தேதி வரை 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்!!

சென்னை : தமிழகத்தில் ஏப்.8ம் தேதி வரை 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரித்தே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகா, கேரளா கடலோரப் பகுதிகளிலும் 5 நாட்களுக்கு அதிக வெப்பநிலை நீடிக்கும் என்றும் வடக்கு உள் கர்நாடகா, ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா மாநிலங்களிலும் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

The post தமிழகத்தில் ஏப்.8ம் தேதி வரை 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Department ,Karnataka ,Kerala ,North Inner Karnataka, Odisha ,
× RELATED தமிழ்நாட்டில் 110 டிகிரி பாரன்ஹீட்...