×

தமிழ்நாட்டில் தேர்தலில் நிற்க தைரியம் இல்லாமல் பயந்து ஓடியவர் அமைச்சர் நிர்மலா : சவுந்தரராஜன்

திருவள்ளூர் : மீஞ்சூரில் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து சிஐடியு சவுந்தரராஜன் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் தேர்தலில் நிற்க தைரியம் இல்லாமல் பயந்து ஓடியவர் அமைச்சர் நிர்மலா சீதாராமன். தேர்தல் பத்திர ஊழல்கள் வெளி வந்ததால் கச்சத்தீவு விவகாரத்தை மோடி கையில் எடுத்துள்ளார், இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் தேர்தலில் நிற்க தைரியம் இல்லாமல் பயந்து ஓடியவர் அமைச்சர் நிர்மலா : சவுந்தரராஜன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Nirmala ,Tamil Nadu ,Soundararajan ,Tiruvallur ,CITU ,Meenjur ,Congress ,Sasikanth Senthil ,Nirmala Sitharaman ,Tamilnadu ,
× RELATED கோவையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ரோடு ஷோ பிசுபிசுத்தது!