×

தெலங்கானாவில் தண்ணீர் தொட்டியில் செத்து மிதந்த 30 குரங்குகள்

தெலங்கானா மாநிலத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் தண்ணீர் தொட்டியில் 30 குரங்குகள் செத்து மிதந்ததால் பரபரப்பு நிலவியது. குரங்குகள் செத்து மிதந்த தொட்டியில் இருந்து ஒரு வாரமாக பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நலகொண்டா மாவட்டம் நந்திகொண்டாவில் குடிநீர் பயன்பாட்டிற்காக தொட்டியில் இருந்து திறக்கப்பட்ட நீரில் துர்நாற்றம் வீசியது.

The post தெலங்கானாவில் தண்ணீர் தொட்டியில் செத்து மிதந்த 30 குரங்குகள் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Nandigonda District ,
× RELATED நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா...