×

பாரிமுனையில் விபத்து – இருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். கொருக்குப்பேட்டையை சேர்ந்த விவேக் (19), அபிஷேக் (18) ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர்

The post பாரிமுனையில் விபத்து – இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Barimunai Reserve Bank Tunnel ,Vivek ,Abhishek ,Korukuppettai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...