×

வழக்கறிஞர் சுருதி திலக் நீதிமன்றங்களில் ஆஜராக நிரந்தர தடை விதித்து தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு

சென்னை: வழக்கறிஞர் சுருதி திலக் நீதிமன்றங்களில் ஆஜராக நிரந்தர தடை விதித்து தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. தொழில் நடத்தை விதிகளை மீறிய புகாரில் பெண் வழக்கறிஞர் சுருதி திலக் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. வாசுதேவன் என்ற வழக்கறிஞருக்கு 5 ஆண்டும், வழக்கறிஞர் என் உதயனுக்கு 6 மாதம் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வழக்கறிஞர்கள் வினோத் குமார், லெனின், தினேஷ் குமார் ஆகியோர் மீது விதிக்கபட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

The post வழக்கறிஞர் சுருதி திலக் நீதிமன்றங்களில் ஆஜராக நிரந்தர தடை விதித்து தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Puducherry Bar Council ,Pitti Thilak ,Chennai ,Tamil Nadu ,Chudi Tilak ,Bar Council ,Chruthi Tilak ,Vasudevan ,Thilak ,
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...