×

165 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழ்நாடு வருகை..!!

சென்னை: 165 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழ்நாடு வந்துள்ளனர் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். மொத்தம் 190 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழ்நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

The post 165 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழ்நாடு வருகை..!! appeared first on Dinakaran.

Tags : 165 Company ,Tamilnadu ,Chennai ,Chief Electoral Officer ,Satyapratha Sahu ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற...