சேலம்: சேலத்தில் இருந்து சத்தியமங்கலத்திற்கு கொண்டு வரப்பட்ட 1,000 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைத்தறிப்பட்டு மற்றும் நூல் சேலைகளை கைப்பற்றி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சத்தியமங்கலத்தில் 1,000 சேலைகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.