×

ஆருத்ரா மோசடி வழக்கு: திருச்சி கிளை இயக்குநர் ஜாமின்மனு தள்ளுபடி

சென்னை: ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் கைதான திருச்சி கிளை இயக்குநர் சூசைராஜின் ஜாமின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. சேமிப்பு தொகையை ஆருத்ராவில் முதலீடு செய்ததாகவும், அதை மீட்டு தரக்கோரியும் ஆருத்ராவுக்கு எதிராக மனுதாரர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

The post ஆருத்ரா மோசடி வழக்கு: திருச்சி கிளை இயக்குநர் ஜாமின்மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Trichy ,branch ,CHENNAI ,Trichy Branch ,Susairaj ,Arudra ,High ,Court ,Dinakaran ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி