×

உங்களை ஒரு வாக்காளர் போல நான் நடத்தவில்லை; குடும்ப உறுப்பினர் போலவே பார்க்கிறேன்: வயநாட்டில் ராகுல் காந்தி பேச்சு

திருவனந்தபுரம்: கேரளா வயநாட்டில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வாகனப் பேரணியாகச் சென்று பரப்புரை நடத்தி வருகிறார். உங்களின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது எனக்கு கிடைத்த கவுரவம். உங்களை ஒரு வாக்காளர் போல நான் நடத்தவில்லை; குடும்ப உறுப்பினர் போலவே பார்க்கிறேன். வயநாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் எனக்கு அம்மா, அப்பா சகோதரிகள் உள்ளனர் என்று பரப்புரையில் ராகுல்காந்தி பேசினார்.

The post உங்களை ஒரு வாக்காளர் போல நான் நடத்தவில்லை; குடும்ப உறுப்பினர் போலவே பார்க்கிறேன்: வயநாட்டில் ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Wayanad ,Thiruvananthapuram ,Congress ,Kerala Wayanad ,Wayanad… ,Dinakaran ,
× RELATED வயநாடு தொகுதியில் வாக்காளர்களுக்கு...