விழுப்புரம்: விழுப்புரம் அருகே தென்னமாதேவியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 3,000 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரியில் மது பாட்டில்களை கடத்திச்சென்ற பழனி என்பவரை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
The post விழுப்புரம் அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான 3,000 மதுபாட்டில்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.