×

போடி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு..!!

மதுரை: போடி அருகே கொட்டகுடி மலை கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட்டா வழங்கிய இடத்திற்கு நிலம் வழங்கவில்லை என கூறி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

The post போடி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bodi ,Madurai ,Kottagudi hill ,Patta ,Dinakaran ,
× RELATED போடி ராசிங்காபுரத்தில் மலைபோல் மண் குவிப்பால் மக்கள் சிரமம்