×

புதுச்சேரியில் தபால் ஓட்டு பெறும் பணி தொடங்கியது..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் வீடு வீடாக தபால் ஓட்டு பெறும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஓட்டு அளிப்பது வீடியோ பதிவு செய்யப்பட்டது. 2 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர், போலீசார் உட்பட 5 பேர் கொண்ட குழு பணியில் ஈடுபட்டுள்ளது.

The post புதுச்சேரியில் தபால் ஓட்டு பெறும் பணி தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு