×

ராசிபுரம் அருகே ரூ.8.78 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ரூ.8.78 கோடி மதிப்பிலான 33 கிலோ தங்கம், 13கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. மல்லூர் அருகே தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post ராசிபுரம் அருகே ரூ.8.78 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Namakkal ,Namakkal district ,Election Flying Squad ,Mallur ,
× RELATED நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல்...