×

தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு..!!

சென்னை: தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரச்சாரத்தின்போது வழங்கப்பட்ட துண்டு பிரசுரங்களில் அச்சகத்தின் பெயர், அச்சிட்டவரின் பெயர் இடம்பெறவில்லை. பறக்கும்படை அதிகாரி கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் ஜெயவர்தன் மீது கிண்டி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

The post தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Kindi ,Tensennai Constituency ,Supreme ,Jayawardhan ,CHENNAI ,KINDI POLICE ,TENSENNA CONSTITUENCY ,JAYAWARDAN ,Karthikeyan ,Dinakaran ,
× RELATED கிண்டி பாம்பு பண்ணையில் 3டி தொழில்நுட்ப வசதி