×

ரூ.2,000 கோடி நிவாரணம் கேட்டு தமிழ்நாடு அரசு வழக்கு

டெல்லி: ஒன்றிய அரசிடம் ரூ.2,000 கோடி நிவாரண நிதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. நிவாரண நிதி வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. புயல், வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியை உடனே வழங்க ஒன்றிய பாஜக அரசுக்கு உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளது.

The post ரூ.2,000 கோடி நிவாரணம் கேட்டு தமிழ்நாடு அரசு வழக்கு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Delhi ,Supreme Court ,EU government ,
× RELATED ஜாபர்சேட் மனைவி மீதான குற்றப்பத்திரிகை ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு