×

இயக்குநர் அமீரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

டெல்லி : டெல்லியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இயக்குநர் அமீரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உடனான தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post இயக்குநர் அமீரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை appeared first on Dinakaran.

Tags : Aamir ,Delhi ,Narcotics Control Unit ,Amir ,Zafar Sadiq ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் தடுப்புப் பிரிவு...