×

இலங்கை பற்றி ஜெய்சங்கர் சிந்தித்து பேசவேண்டும்: ப.சிதம்பரம்

சென்னை: இலங்கை பற்றி வெளியுறவு அமைச்சரும் மற்றவர்களும் சிந்தித்து பேச வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார். இந்தியா – இலங்கை உறவில் உரசல் ஏற்படுத்தும் வகையில் பேசிவிடக்கூடாது என்று ப.சிதம்பரம் அறிவுரை வழங்கினார்.

The post இலங்கை பற்றி ஜெய்சங்கர் சிந்தித்து பேசவேண்டும்: ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : Jaishankar ,Sri Lanka ,P. Chidambaram ,Chennai ,Former Finance Minister ,Minister ,India ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...