×

அரசுப் பள்ளிகளில் 2.90 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு

சென்னை : மார்ச் 1 முதல் மார்ச் 31 வரை 2,90,601 மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். 2024-25-ம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் 5.5 லட்சம்
மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தொடக்கக் கல்வி இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.

The post அரசுப் பள்ளிகளில் 2.90 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Director of Primary Education ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...