×

உளுந்தூர்பேட்டை அருகே ரூ.3 லட்சம் மதிப்பு நகை, வெள்ளிப் பொருட்கள் கொள்ளை..!!

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே ஆறுமுகம் என்பவரின் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை, வெள்ளிப் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே ரூ.3 லட்சம் மதிப்பு நகை, வெள்ளிப் பொருட்கள் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Arumugam ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயம்