×

தனியார் பேருந்தும்- லாரியும் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும்- லாரியும் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். பால் பண்ணை அருகே நடந்த விபத்தில் சொகுசு பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணியான மூதாட்டி உயிரிழந்தனர். விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 34 பயணிகளில் 10 பேர் காயமடைந்துள்ளனர்

The post தனியார் பேருந்தும்- லாரியும் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruchi-Chennai National Highway ,
× RELATED திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்...