×

தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்த 4 பேர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதனை அரசுப் பள்ளியில் வைத்து பரிசோதனை செய்த வழக்கில் 4 பேரை கைது செய்துள்ளனர். போலீசார் வாகன தணிக்கையில் சிக்கிய வீராணம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்துள்ளன. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சுரண்டையைச் சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் வெடிமருந்து வாங்கி 8 குண்டுகள் தயாரித்ததாக கூறியுள்ளார். இதில் தொடர்புடைய நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர்

The post தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tenkasi district ,TENKASI ,Alankulam, Tenkasi district ,Suresh ,Veeranam ,Dinakaran ,
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...