×

வெங்கடேஷ் மீது 49 செம்மரக் கடத்தல் வழக்கு உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது: ஐகோர்ட்!

சென்னை: பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ் மீது 49 செம்மரக் கடத்தல் வழக்கு உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. எந்த குற்றப்பின்னணியும் இல்லாமல் பாதுகாப்பு கேட்டிருந்தால், பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருப்பேன். தன் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வெங்கடேஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார். சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள வெங்கடேஷுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post வெங்கடேஷ் மீது 49 செம்மரக் கடத்தல் வழக்கு உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது: ஐகோர்ட்! appeared first on Dinakaran.

Tags : Venkatesh ,ICourt ,CHENNAI ,BJP ,OBC ,state secretary ,
× RELATED ஐகோர்ட் தாமாக தொடர்ந்த வழக்குகள் தள்ளிவைப்பு