×

6வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை!

புதுக்கோட்டை: இலுப்பூர் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதியவர் சோலையப்பன் (53) மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் சோலையப்பனுக்கு 20 ஆண்டுகள் சிறையுடன் ரூ.30,000 அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

The post 6வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை! appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Ilupur ,Cholaiyappan ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...