×

தமிழகத்தில் இதுவரை ரூ.109.76 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது: சத்ய பிரதா சாகு!

சென்னை: தமிழகத்தில் மார்ச் 31 வரை ரூ.109.76 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. cVIGIL செயலி மூலம் 1,822 புகார்கள் பெறப்பட்டு 1,803 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

 

The post தமிழகத்தில் இதுவரை ரூ.109.76 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது: சத்ய பிரதா சாகு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Satya Pratha Saku ,CHENNAI ,Chief Electoral Officer ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும்...