×

அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா பெயர் வைத்துள்ளதால் சர்ச்சை!

பெய்ஜிங்: அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா பெயர் வைத்துள்ளதால் சர்ச்சை கிளம்பியுள்ளது. அருணாச்சலத்தில் ஏற்கனவே சில இடங்களுக்கு சீனா பெயர் சூட்டிய நிலையில் மேலும் 30 இடங்களுக்கு பெயர் சூட்டியது. குடியிருப்புகள் கொண்ட 11 இடங்கள், 12 மலைப்பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டியுள்ளது. 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு நிலப்பகுதிக்கு பெயர் சூட்டியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

The post அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா பெயர் வைத்துள்ளதால் சர்ச்சை! appeared first on Dinakaran.

Tags : China ,Arunachal Pradesh ,Beijing ,Arunachal ,
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...