×

தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத்தடை: ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவு!

ராமநாதபுரம்: தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத்தடை என ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தனுஷ்கோடியில் வரலாறு காணாத கடல் சீற்றம் காரணமாக 20 அடிக்கு மேல் அலைகள் எழுகின்றன; தடுப்புகளைத் தாண்டி நெடுஞ்சாலைக்கு கடல் நீர் வருவதால் சுற்றுலாப்பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

The post தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத்தடை: ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Dhanushkodi Arichalmuni ,Ramanathapuram ,Dhanushkodi ,
× RELATED தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு...