×

சென்னை புறநகரில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை புறநகரில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். குன்றத்தூரில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி அன்னமேரி (72) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

The post சென்னை புறநகரில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Annamarie ,Kunradhur ,
× RELATED கடன் பிரச்னை காரணமாக டிராவல்ஸ் அதிபர் தூக்கிட்டு தற்கொலை