×

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை


ராமேஸ்வரம்: தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. 5 அடி வரை கடல் அலை எழுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்ளூர் மீனவர்கள் மட்டும் தனுஷ்கோடி செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

The post தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Dhanushkodi ,Rameswaram ,Dinakaran ,
× RELATED தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை…கடலில் நீந்திய வாண்டுகள்