×

கொடைக்கானலில் டால்பின் நோஸ் மீது நடந்து சென்றபோது 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர் மீட்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் டால்ஃபின் நோஸ் பகுதியில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞரை சிறு காயங்களுடன் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். கொடைக்கானல் டால்பின் நோஸ் பகுதிக்கு தூத்துக்குடியில் இருந்து இளைஞர்கள் சுற்றுலா வந்துள்ளனர். 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தன்ராஜை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு மீட்டனர்.

The post கொடைக்கானலில் டால்பின் நோஸ் மீது நடந்து சென்றபோது 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Bodaykanal ,Kodaikanal ,Nose ,Tuticorin ,Kodiakanal ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்