×

கரூர் தொகுதியில் அதிகபட்சமாக ஒரு வாக்குச்சாவடியில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்: தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரு வாக்குச்சாவடியில் 4 மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தபட உள்ளன. வடசென்னை, தென்சென்னை, கோவை, திருச்சி தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 3 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. குறைந்தபட்சமாக 9 வேட்பாளர்களை கொண்ட நாகை உள்ளிட்ட 9 தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கரூர் தொகுதியில் அதிகபட்சமாக ஒரு வாக்குச்சாவடியில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்: தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Karur ,Chennai ,Vatchenai ,Tensennai ,Goa ,Trichy ,Dinakaran ,
× RELATED செல்லாண்டிபாளையம் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள்