×

புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. கட்டட விபத்தில் அந்தோனிசாமி, பாலமுருகன், பாக்கியராஜ், கமலஹாசன், ராஜேஷ் கண்ணன் ஆகியோர் உயிரிழந்தனர். கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே ஏற்கனவே ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

The post புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Antonisamy ,Balamurugan ,Bakiraj ,Kamalhassan ,Rajesh Kannan ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு