×

கொடைக்கானலில் டால்பின் நோஸ் மீது நடந்து சென்றபோது 100 அடி பள்ளத்தில் இளைஞர் தவறி விழுந்துள்ளார்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் டால்பின் நோஸ் மீது நடந்து சென்றபோது 100 அடி பள்ளத்தில் இளைஞர் தன்ராஜ் தவறி விழுந்துள்ளார். கொடைக்கானல் டால்பின் நோஸ் பகுதிக்கு தூத்துக்குடியில் இருந்து இளைஞர்கள் சுற்றுலா வந்துள்ளனர். 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தன்ராஜை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post கொடைக்கானலில் டால்பின் நோஸ் மீது நடந்து சென்றபோது 100 அடி பள்ளத்தில் இளைஞர் தவறி விழுந்துள்ளார். appeared first on Dinakaran.

Tags : KODAIKANAL ,TANRAJ ,Tuticorin ,Kodiakanal ,Bodaykan ,
× RELATED ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்...